வியாழன், 8 ஆகஸ்ட், 2013

ஜேம்சு வசந்தனை தமிழ் பட்டி என திட்டிய மலையாளி ..

மலையாளிகளுக்கு சொர்க்கத்தை அமைத்து கொடுத்து வாழ வைத்துள்ளனர் தமிழர்கள் 
எம் ஜி ஆரை முதல்வராக்கியது முதல் ஆர்யா வரை நாயகராக ஏற்று கொண்டாடும் தமிழ் இனத்திற்க்கு மலையாளிகள் செய்த நன்மை தீமை என்ன என ஆராய வேண்டும்


நன்மை

மூவர் துக்கிற்கு எதிராக கிருஸ்ண அய்யர் குறல் கொடுத்தது
( முல்லை பெரியார் அணை விடயத்தில் தமிழ் இனத்திற்க்கு எதிரான நிலை வேறு )



தீமை


முல்லை பெரியார் அணை விடயத்தில் தமிழக அரசிடம் ஊதியம் பெற்று கேரளாவிற்க்கு ஆதரவாக அன்று செயல்பட்ட மலையாள அதிகாரிகள்

சிங்களர்க்கு இணையான கோபத்துடன் ஈழ உறவுகளை கொன்று குவிக்க துணை சென்றது ...................................................................... ................................................................ தமிழச்சியை கருத்து தடித்த எருமை மாடு என திட்டியது................................................................ .................................................. ....................................................................... .................சாந்த வேலு மீது சுடு தண்ணி ஊற்றிக் கொலை ................................................ ............................................................... .......டாம் 999........................................................................ஜேம்ஸ் வசந்தன் கைது


இப்படி ஆதி காலம் தொட்டு ம்லையாளிகள் தமிழர்கள் மீது ஓர் வெறுப்புடன் வாழ்ந்தார்களா என சிந்திக்க வைக்கும் நிகழ்வுகள் பல அறங்கேறியுள்ளன


பூனைக்கு பூச்சா
யானை யானா
குழந்தைக்கு கொச்சு இவ்வாறு தமிழை ஒட்டி பெரும்பாலாக பெயர் வைத்தவர்கள் நாய்க்கு நாயா அல்லது நோயா என்று வைக்காமால் வித்தியாசமாக பட்டி என் ஏன் வைத்தார்கள் ? இதில் ஏதாவது உள் நோக்கம் இருக்குமா

நாம் நன்மையே செய்ய நம்மை கருவியாக வைத்து முன்னேறிய ஒர் இனம் நமக்கு எதிராக தீமை செய்யத்தான் தலை எடுத்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது



இப்போதும் எனக்கு மலையாள எதிர்ப்பு கிடையாது மலையாளிகளில் நல்லவர்கள் இல்லையென்று சொல்ல முடியாது அப்படி இருந்தாலும் அவர்கள் கிருஸ்ண அய்யரை போலவே இருப்பார்கள் என் சொந்த விடயத்தில் எனக்கு ஓர் மலையாளி உதவி இருக்கிறார் நான் சில மலையாளிகளுக்கு உதவி இருக்கிறேன்

நான் மலையாள சிங்கள இந்திய எதிர்ப்பிலிருந்து எதையும் சிந்திக்கவோ எழுதுவதோ போராடுவதோ இல்லை அ நீதியை எதிர்க்க வேண்டும் அதிலும் குறிப்பாக என் இனத்திற்கு எதிராக நடப்பவற்றிக்கு இன்னும் வேகமாக எதிர்க்க வேண்டும் என்ற எண்ணமே

தமிழ் நாட்டிலுள்ள தமிழனான ஜேம்ஸ் வசந்தனை போல தமிழ நாட்டிலேயே மலையாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இனி உருவாகாமல் தடுக்க நாம் மலையாளி ஜார்ஜை பதவி நீக்க கோரி போராடுவது அவசியம்

கருத்துகள் இல்லை: