ஞாயிறு, 10 ஜூன், 2012

வீர வணக்க மரியாதை

கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் வீர மரணம் தழுவிய தமிழ் ஈழ விடுதலை புலிகள் அமைப்பின் பிரிகேடியர் சுப. தமிழ்செல்வன் அண்ணன் அவர்களுக்கு மூன்றாம் ஆண்டு வீர வணக்க மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வு கடலூர் மாவட்ட பொறுப்பாளர் தமிழர் திரு. தீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கடலூர் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் தமிழர் திரு. சாமிரவி தமிழர் திரு.குப்புசாமி தமிழர் திரு. திவாகரன் மற்றும் செயல் வீரர்கள் கலந்துகொண்டு அண்ணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இவன் நாம் தமிழர் கட்சி கடலூர் மாவட்டம்

கருத்துகள் இல்லை: